Sbs Tamil - Sbs

இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டில் தொடங்கியதா?

Informações:

Synopsis

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக முன்னர் கருதப்பட்டது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த, இரும்பினாலான தொல் பொருட்களை ஆய்வு செய்த போது அவற்றின் காலம் கி. மு. 3,345 வரை செல்வதாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.